May 19, 2024

Acknowledgment

விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி : ‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

1879 பறவை இனங்களை கொண்ட நாடு என பெருமையை பெற்ற பெரு

பெரு: உலகிலேயே 1,879 பறவை இனங்கள் கொண்ட நாடு என்ற பெருமையை பெரு நாடு பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில்...

76 எண் வடிவில் 2023 மாணவ, மாணவிகள் ஒயிலாட்டம்

மதுரை: ஒயிலாட்டம் நிகழ்ச்சி... நாட்டின் 76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு மதுரையில் தனியார் அமைப்பு சார்பில் ஒயிலாட்டம் நடைபெற்றது. 76வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என...

முதுநிலை மருத்துவப்படிப்பு கலந்தாய்வு: தமிழக அரசின் நடவடிக்கைக்கு மருத்துவ அலுவலர் சங்கம் நன்றி

தஞ்சாவூர்: முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசின் எம்.சி.சி., அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு...

அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை...

பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி தமிழக பொதுப்பணித்துறை கடிதம்

சென்னை: முன்னாள் முதல்வரும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக 2018 ஆகஸ்ட் மாதம் 7 வயதில் காலமானார்.அவருக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள...

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி

புதுடெல்லி: எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி. எனது உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தங்களது கடிதத்தில் உள்ள விவரங்களை கண்டிப்பாக...

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல் அளித்து மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு பதிலடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]