May 3, 2024

action

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

கொழும்பு: நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான...

டில்லியில் இரண்டு தீவிரவாதிகள் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை

புதுடில்லி:  டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த...

ஜோஷிமத் நகரத்தில் விரிசல் விட்ட 678 கட்டடங்கள் இடித்து அகற்ற உத்தரவு

ஜோஷிமத்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலின் நுழைவாயிலாக உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட...

நவீன மயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு: கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

சீனா வழங்கிய டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது

கொழும்பு: நாளை முதல் விநியோகம்... நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லிட்டர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் விதிமீறல் இல்லை என்று தீர்ப்பு

புதுடில்லி: மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த நடவடிக்கை சட்டப்படி செல்லுபடியாகும் என்றும்...

வித்தியாசமான கதையாம்… விக்னேஷ் சிவன் சொல்கிறார்

சென்னை: துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் ஏகே 62. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில்...

கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு முட்டை இலவசம்

கொழும்பு:  சித்திரை புத்தாண்டின் போது, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க தயாராகி வருவதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்...

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. தலைவர் அன்புமணி ராமதாஸ்...

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல் செய்தால் கடும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]