நிபந்தனைகளை மீறி நடந்தால் நடவடிக்கை… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை: ஆர்எஸ்எஸ் நடத்த உள்ள பேரணிக்கான நிபந்தனைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில்,...