May 22, 2024

action

நிபந்தனைகளை மீறி நடந்தால் நடவடிக்கை… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: ஆர்எஸ்எஸ் நடத்த உள்ள பேரணிக்கான நிபந்தனைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில்,...

ரெஸ்ட்ரோ பார்களில் புதுவை போலீசார் அதிரடி ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ரெஸ்ட்ரோ பார்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இதனால் இளைஞர்கள், மது பிரியர்கள் நள்ளிரவு வரை...

புத்தாண்டில் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தல்

கொழும்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்... பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு...

மெரினா லூப் சாலையின் இருபுறமும் இருந்த மீன்கடைகள் அகற்றம்

சென்னை: மெரினா லூப் சாலையின் இரு பக்கமும் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் இக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ்...

விமானப்பயணிகள் நடத்தை தொடர்பாக டிஜிசிஏ புதிய அறிவுறுத்தல்

புதுடில்லி: விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்... விமானப் பயணிகள் நடத்தை தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விமானிகள், விமான...

ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த பொறுப்பில் இருப்பது ஜனநாயக விரோத செயல்… கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும்...

சென்னையில் பரபரப்பு… காங்கிரஸ் பிரமுருக்கு வீட்டுக்காவல்?

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில்...

நீட் தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'நீட்' தேர்வில் தோல்வி பயத்தில் நெய்வேலி மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி...

கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு கண்டனம்

புதுடில்லி: கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வின்ட்சர் நகரில் இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பகையுணர்வு...

வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை… போக்குவரத்து போலீசார் உத்தரவு

பெங்களூரு: வாகனங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]