மூன்று கொலை சம்பவங்களில் தொடர்புடையவரை சுட்டுக் கொன்ற போலீசார்
கனடா: கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போலீசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 26 வயதான...
கனடா: கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போலீசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 26 வயதான...
சென்னை: உயர்நீதிமன்றம் அதிரடி... போதையில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் செல்பவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை சாலையில்...
சென்னை: விலைவாசியைக் குறைக்க நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா...
சென்னை: தயார் நிலை... தமிழகத்தில் கன மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகையை டிஜிட்டல் முறையில் செயலியில் பதிவு செய்யும் EMIS முறை செயல்பாட்டுக்கு...
மத்திய பிரதேசம்: அதிர்ச்சி கொடுத்த பில் தொகை... மத்திய பிரதேசத்தில் ரூ.3,419 கோடிக்கு மின் கட்டணம் செலுத்த கோரி வந்த பில் தொகை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மத்திய...
சென்னை: டிரோன்கள் பறக்க தடை... சென்னையில் 2 நாட்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி...
புதுடில்லி: அமலாக்கத்துறையினர் கைது... பண மோசடி வழக்கில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேவை இன்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு...
கொழும்பு : இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய...
இங்கிலாந்து: ரயில் சேவைகள் கட்... இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கபட்ட நிலையில், இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. வரும்...