அதிரடி ரிஷப் பன்டை பார்க்க முடியாது… கவாஸ்கர் கருத்து
ஐபிஎல்: பிஎல் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க மாட்டோம் என்று கவாஸ்கர் கணித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரும் விக்கெட்...
ஐபிஎல்: பிஎல் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க மாட்டோம் என்று கவாஸ்கர் கணித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரும் விக்கெட்...
புதுடெல்லி: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக...
புதுடில்லி: சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த...
சென்னை: கோவையில் பா.ஜ.,வின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி...
புதுடில்லி: எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை... தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம்...
திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பஞ்சாமிர்தங்கள் பக்தர்களுக்கு விற்கப்படுவதாக ஊடகங்களில் அவதூறு பரப்பி அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில், பழனி கோவிலில் பொதுமக்கள் பஞ்சாமிர்தம்...
சென்னை: எல்லாரும் புகழ்ந்து தள்ளிய மஞ்சுமெல் பாய்ஸ் படம் எனக்கு பிடிக்கவே இல்லை. எரிச்சலூட்டும் படமாக இருந்தது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய...
மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின்...
புதுடெல்லி: யூகோ வங்கியின் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனையில் நடந்த ரூ.820 கோடி ஊழல் தொடர்பாக 67 இடங்களில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...