April 23, 2024

action

அதிரடி ரிஷப் பன்டை பார்க்க முடியாது… கவாஸ்கர் கருத்து

ஐபிஎல்: பிஎல் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் அதிரடி ரிஷப் பன்டை பார்க்க மாட்டோம் என்று கவாஸ்கர் கணித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி வீரரும் விக்கெட்...

பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

புதுடெல்லி: தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக...

சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்ய தனி அணி… சொமேட்டா உருவாக்கியது

புதுடில்லி: சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த...

தேர்தல் விதிகளை மீறிய மோடி மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சென்னை: கோவையில் பா.ஜ.,வின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி...

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை

புதுடில்லி: எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை... தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம்...

பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை

திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பஞ்சாமிர்தங்கள் பக்தர்களுக்கு விற்கப்படுவதாக ஊடகங்களில் அவதூறு பரப்பி அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில், பழனி கோவிலில் பொதுமக்கள் பஞ்சாமிர்தம்...

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன்

சென்னை: எல்லாரும் புகழ்ந்து தள்ளிய மஞ்சுமெல் பாய்ஸ் படம் எனக்கு பிடிக்கவே இல்லை. எரிச்சலூட்டும் படமாக இருந்தது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய...

சரத்பவார் பேரனின் ஆலை முடக்கம்… அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின்...

யூகோ வங்கியின்ரூ.820 கோடி ஊழல்… 67 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

புதுடெல்லி: யூகோ வங்கியின் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனையில் நடந்த ரூ.820 கோடி ஊழல் தொடர்பாக 67 இடங்களில் நேற்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான...

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]