May 4, 2024

action

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

துணைவேந்தர் சஸ்பெண்ட்… கேரள கவர்னர் நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்த சித்தார்த் (20) என்ற மாணவர் வயநாடு மாவட்டம் பூக்கோட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்....

பிரபல மேட்ரிமோனி ஆப்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் ஆக்‌ஷன்

கூகுள்: பிளே ஸ்டோரில் சொல்போன் செயலி பயன்பாடு தொடர்பாக நிறுவனங்களுக்கு 15 % முதல் 30 % வரை கட்டணம் வசூலிக்கும் முந்தைய முறையை நீக்க கூகுளுக்கு...

கேரளாவில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் திரு.சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்...

ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில்… எலான் மஸ்க் அதிரடி

உலகம்: எலான் மஸ்க் வைத்திருக்கும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் பாதுகாப்பு பொறியியல் குழுவின் மூத்த உறுப்பினர் நாதன் மெக்ராடி. இவர், எக்ஸ் மெயிலின் வெளியீட்டு தேதி...

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அதிக கட்டணம் வசூலிப்பதற்காக அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை...

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். இவ் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துக்களை...

இறைச்சிக்காக கால்நடைகள் ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம்

தென்னாப்பிரிக்கா: கப்பலில் இருந்து வந்த துர்நாற்றம்... தென்னாப்பிரிக்காவில் இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததால் பரபரப்பு உண்டானது. பிரேசில் நாட்டில்...

போதையில் மிரட்டிய ஆசாமி போலீசாரால் சுட்டுக் கொலை

அமெரிக்கா: பிளாஸ்டிக் ஸ்பூன்தான் அது... அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு...

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்

சென்னை: தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]