May 4, 2024

action

விதிகளை தொடர்ந்து மீறி வரும் டிக்டாக் செயலி… இந்தோனேசியா கடும் நடவடிக்கை

இந்தோனேசியா: சர்வதேச அளவில் பிரபலமான டிக்டாக் செயலி இந்தோனேசியாவிலும் வரவேற்பு பெற்றுள்ளது. வீடியோ செயலியான டிக்டாக் தனது செயலி வழி பரிவர்த்தனையில், இந்தோனேஷியாவில் பெரும் லாபம் சம்பாதித்து...

அதிமுக முன்னாள் நிர்வாகியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. இதுகுறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா 96...

பள்ளிகளில் செல்போனுக்குத் தடை… பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

இங்கிலாந்து: இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்திலும் செல்போன்களுக்கு தடை விதித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. பள்ளிப்...

என்னால் முழுநீள ஆக்‌ஷன் படம் இயக்க முடியும்… கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி

சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கே.ஐசரி கணேஷ் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வரும் மார்ச் 1ம்...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

குழந்தை கடத்தல் போன்ற தவறான வீடியோக்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை காவல்துறை

சென்னை: சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது, குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகள் திருடப்படுவது போன்ற வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மக்களிடையே...

சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான...

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு… அரியானா போலீஸ் நடவடிக்கை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு...

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வௌிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின்...

நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]