பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பஞ்சாப் ராணுவ வீரர் கைது
சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த ராணுவ வீரரை…
பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை: எங்கு தெரியுங்களா?
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் பகுதியில் பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக…
ஈரான் விதித்த அதிரடி தடை: அதிகாரிகள் லேப்டாப், மொபைல் பயன்படுத்தக் கூடாது
தெஹ்ரான்: அரசு அதிகாரிகள் லேப்டாப் மொபைல் ஃபோன்களை பயன்படுத்த ஈரான் அதிரடியாக தடை விதித்துள்ளது. லெபனானில்…
இந்தியாவுக்கு மலேசியா கொடுத்துள்ள வலுவான ஆதரவு
கோலாலம்பூர்: இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மலேசியா வலுவாக ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு குறித்த…
டாஸ்மாக், கனிமவள வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை: டாஸ்மாக் மற்றும் கனிமவள வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அதிரடியாக மாற்றம்…
ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை… தாளவாடி பகுதி மக்கள் அச்சம்
தாளவாடி: ஊருக்குள் புகுந்து சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.…
யாருக்கு கொடுப்பது… நிர்வாகிகளுடன் 2ம் நாளாக எடப்பாடியார் ஆலோசனை
சென்னை: மாநிலங்களவை 2 சீட் யாருக்கு? என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-வது…
அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை… பாடகி கெனிஷா எச்சரிக்கை
சென்னை: ரவிமோகன் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
பல்கலைக்கழக மாணவரை தாக்கி ராகிங் செய்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
உஜ்ஜைன் : மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைன் பல்கலைக்கழக மாணவரை அடி, உதைத்து, ராகிங் செய்த…
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு : புதுச்சேரி முதல்வர் உறுதி
புதுச்சேரி : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி…