May 19, 2024

AIADMK

ஊழல் குறித்து கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை

சென்னை: ஊழல் குறித்து கவர்னருக்கு கடிதம் எழுத அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்ட அமைச்சர் ரகுபதி மீது பல்வேறு வழக்குகள்...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

அதிமுக பொதுக்குழு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை...

வரும் 1ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி சென்னை எழும்பூரில் நடக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வருகிற...

அண்ணாமலை மீது நடவடிக்கை… அதிமுக கூட்டத்தில் வலியுறுத்தல்?

சென்னை: அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு வலியுறுத்த வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பா.ஜ.,...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம்

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, பா.ஜ., தலைவர்...

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜூன் 15-ந் தேதி ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக்...

வரும் 13ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி , எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கிறது. இதில் முக்கிய ஆலோசனைகள் எடுக்கப்பட உள்ளன என்று தகவல்கள்...

அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம்

தமிழ்நாடு: விஷச்சாராய மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விஷச் சாராயம் அருந்தி 25-க்கும் மேற்பட்டோர்...

18 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

தூத்துக்குடி: தடை செய்யப்பட்ட 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சங்களை சுமார் 30 கோடி ரூபாய்க்கு பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]