March 29, 2024

AIADMK

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

சென்னை : அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு... வேளச்சேரியில் தோதல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேளச்சேரி,...

அ.தி.மு.க. வேண்டுமென்றே தகராறு செய்கிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை கூறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ.க., வேட்பாளர் பால்...

உதகையில் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

உதகை: உதகையில் அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கலின் போது எஸ்.பி. அ.தி.மு.க.வினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்....

அ.தி.மு.க.வை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும்: காஞ்சிபுரத்தில் டிடிவி தினகரன் பேட்டி!

காஞ்சிபுரம்: நேற்று காஞ்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாஜக மதவாத கட்சி என்பதை நான் ஏற்கவில்லை. பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். மோடி 3-வது...

அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை நாளை மறுநாள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக...

தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2024...

அ.தி.மு.க.விடம் இருந்து 3 தொகுதிகளை கோரும் புதிய தமிழகம் கட்சி..!!

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய தமிழகம் கட்சி தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளை கேட்கிறது. எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரியவரும்...

அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்… வையாபுரி ஆசை

சினிமா: மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, சாலையோரங்களில் வசிக்கக்கூடிய சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் இருந்து நடக்கும்...

பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. தொகுதிக் குழு...

அ..தி.மு.க.வில் ஓபிஎஸ்க்கு மீண்டும் இடமில்லை: எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி

சென்னை: அ.தி.மு.க.வில் ஓபிஎஸ்க்கு மீண்டும் இடமில்லை என திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா நிருபர்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]