காஷ்மீரில் ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் சிறை: காவல்துறை எச்சரிக்கை
ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல் துறை நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சாலையில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட வேண்டும். குறிப்பாக, மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்லும்...