நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஏப்.12-ம்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதன்படி, ஏப்.12-ம்...
தேனி: தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர்,...
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க.வும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய...
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்திற்கு படையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,...
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19-ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததால், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக தலைவர்களின்...
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்துக்கு முன் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அமித்ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில்,...
புதுடில்லி: எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை... தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த...
புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி...
புதுடெல்லி: ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை’ என ஒன்றிய உள்துறை அமைச்சர்...