மேகதாது சீராய்வு மனு மீது விசாரணை வேண்டும் – தமிழ்நாடு அரசு முறையீடு…!
சென்னை: நீதிமன்ற அறையில் வைத்து விசாரிக்கணும்.. மேகதாது வழக்கில் தமிழ் நாடு அரசின் சீராய்வு மனுவை…
துரந்தர் -2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு
சென்னை: துரந்தர் 2- தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் முதல்…
பொய்யான செய்தியை பரப்பாதீர்கள்… இயக்குனர் லிங்குசாமி தகவல்
சென்னை: எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை…
விளையாட்டு தொடா்பான விவகாரங்களில் தலையிடுவதை நீதிமன்றங்கள் குறைத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது
புதுதில்லி: உச்ச நீதிமன்றம் கருத்து… கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் தற்போது வியாபாரமாகி விட்டன. எனவே,…
தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மேல்முறையீடு
சென்னை: வெங்கட்ராமனை தமிழக பொறுப்பு டிஜிபியாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.…
அனிருத் இசை நிகழ்ச்சி… தடையில்லை என நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அனிருத் இசைநிகழ்ச்சிக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்…
ஏழுமலையான் தரிசனத்திற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதராபாத்தைச்…
விமர்சகர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்: பாலா உருக்கம்
சென்னை: ராம் எழுதி இயக்கிய ‘பறந்து போ’ திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்ஷன்ஸ், செவன்…
பஹல்காம் தாக்குதல் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு – மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்
துடில்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்…
சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக நிவாரணம் வழங்கியது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால…