வங்கியில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் மாற்ற சென்ற நபரிடம் அடையாள சான்று தருமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் இருந்த...
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் மாற்ற சென்ற நபரிடம் அடையாள சான்று தருமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வங்கியில் இருந்த...
சேலம்: சேலத்தில் அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகர் அரண்மனை தியேட்டர் அருகே...
கர்நாடகா: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என மின்வாரிய ஊழியரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் போட்டிக்கு இடையே நடந்து முடிந்த...
கடத்தூர்: கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக திறப்பு விழாவில் பேனர் வைப்பதில், அதிமுக எம்.எல்.ஏ., மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தருமபுரி...
ஐதராபாத்: ஐதராபாத்தில் காவலரின் கன்னத்தில் அறைந்த தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணை நடத்தும் தேர்வுகளுக்கான...
அமெரிக்கா: அமெரிக்காவில் விமானம் புறப்படும் முன் மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை அதிகாரிகள் விமானத்திலிருந்து இழுத்துசென்று வெளியேற்றினர். முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன்...
இசக்கப்பள்ளி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடலூரை மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால்...
அமெரிக்கா: முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானமோ அல்லது குளிர்பானமோ பரிமாறுவதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் விமான பணிப்பெண்ணை மரியாதை...
செங்கம் : காஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மட்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன திருப்பதி. இவர் கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகிறார்....