May 18, 2024

Army

ஸ்ரீநகரில் ஜி20 பணிக்குழு கூட்டம் இன்று தொடங்கியது… பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஜம்மு:  ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில், ஜி20 பணிக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச்...

எல்லையில் போதைப்பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்… சுட்டு வீழ்த்திய ராணுவம்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமம் தானோ கலன். இந்த கிராமம் பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்கு நேற்று இரவு...

இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 30 பலி… பாலிஸ்தீன அரசு புகார்

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் 30 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா...

இஸ்ரேலின் அதிரடி… காசாவின் ஏவுகணைகளை வானிலேயே அழித்தது

இஸ்ரேல்: வானிலேயே இடைமறித்து அழித்தது... பாலஸ்தீன நகரமான காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் வானிலேயே இடைமறித்து அழித்தது. காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் இலக்குகளை...

மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாயை பரிசளித்த துருக்கி

துருக்கி: துருக்கி ராணுவம், மெக்சிகோ ராணுவத்திற்கு ஜெர்மென் ஷெபெர்ட் இன நாய் ஒன்றை பரிசளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு மீட்புப்...

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் எச்ஏஎல் துர்வ் ரக ஹெலிகாப்டர் ஒன்று...

தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்பட்டால் உடன் தகவல் தெரிவிக்க ராணுவத்தினர் வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீர்: தீவிரவாதத்தை விட்டு விலகி இருக்குமாறு ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களிடம் ராணுவத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான வகையில் தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும்படியும்...

சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சூடான் முன்னாள் ஜனாதிபதி

சூடான்: சர்வாதிகாரியாக இருந்து 30 ஆண்டுகள் ஆட்சி செய்த சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர்அல் பசீர் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உள்நாட்டுப்...

ஈஸ்டர் பண்டிகை; கைதிகள் பரிமாற்றத்தில் 130 உக்ரைனியர்கள் நாடு திரும்பினர்

உக்ரைன்: கைதிகள் பரிமாற்றம்... ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில், 130 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர். 14...

தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறிய வடகொரிய ரோந்து படகு… ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]