May 17, 2024

Army

ராணுவ பயிற்சியில் சேர தில்லாலங்கடி வேலை செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சிக்கினர்

சிவகங்கை: போலி சான்றிதழ் ரெடி பண்ணி ராணுவ பயிற்சியில் சேர உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வந்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சிக்கினர். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை...

சிறைக்காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்த பராகுவே கைதிகள்

பராகுவே: சிறைச்சாலையில் கலவரம்... பராகுவே நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். சமூக விரோத செயல்களில்...

பொதுமக்கள் முகாம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு

பாங்காக்: மியான்மரில் பொதுமக்கள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 13 குழந்தைகள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2021 பிப்ரவரியில்...

ஹமாஸ் தாக்குதல் நடத்தினால்… அரசு கட்டடங்கள் ராணுவ இலக்காகும்… இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதலால் 1.80 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களில் 1.37 லட்சம் பேர் ஐ.நா. நடத்தும்...

ராணுவ பயிற்சி பள்ளியில் மாயமான ராணுவ அதிகாரி

மாவ்: மத்திய பிரதேசம் மாவ் பகுதியில் உள்ள ராணுவ காலாட்படை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த லெப்டினென்ட் மோகித் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை மாயமானார். பயிற்சி...

சுரங்கத்தில் பிடித்த நெருப்பு…. ராணுவ பயிற்சி தளத்திற்கு பரவிய தீ

தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதிக்கு அடுத்துள்ள...

நைஜரில் உள்ள 1,500 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் வெளியேற்றம்

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், 1960 இல், நைஜர் ஒரு சுதந்திர நாடானது. ஆனால் பிரான்ஸ் அங்கு மறைமுகமாக...

போதைப் பொருள் கடத்தல்காரர் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர்: போதைப்பொருள் கடத்தல்காரர் மீது இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு...

பாகிஸ்தான் ஹேக்கர்களின் குறி இவர்கள்தானாம்

புதுடில்லி: இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக...

சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி

சோமாலியா: சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களை ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]