ராணுவ பயிற்சியில் சேர தில்லாலங்கடி வேலை செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சிக்கினர்
சிவகங்கை: போலி சான்றிதழ் ரெடி பண்ணி ராணுவ பயிற்சியில் சேர உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வந்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சிக்கினர். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை...