May 20, 2024

Army

இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம்: தக்சா குழு அசத்தல்

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தக்சா குழு இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்டு...

ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சி.. ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா - அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு...

வடகொரியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் கைது

சியோல்: கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே சுமூகமான உறவு இல்லை. இதன் காரணமாக இரு நாடுகளும் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுகின்றன. தென் கொரியாவுக்கு...

ராணுவத்தின் உதவியை நாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத கனமழை காரணமாக தலைநகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். யமுனை நதி...

ராணுவ காலியிடங்களை நிரப்ப அரசுக்கு நேரம் இல்லை… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராணுவத்தில், மேஜர், கேப்டன் ஆகிய பதவிகளில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது...

வியட்நாம் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர் பான் வான் ஜியாங் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...

உகாண்டா பள்ளிக்குள் புகுந்து போராளி குழு நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்

உகாண்டா: போராளி குழு தாக்குதலில் 38 மாணவர்கள் பலி... உகாண்டாவில் பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உயிரிழந்தனர். ஐ.எஸ்....

பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஷைத்பூர் கலான் கிராமத்தின் புறநகரில் ட்ரோன் தேடப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக,...

கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க ராணுவம் சதி செய்கிறது… இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 9ம் தேதி, ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில்...

இம்பாலில் மீண்டும் வன்முறை… ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலின் சாக்கோன் பகுதியில் சந்தையில் ஒன்றில் இடம் பிரச்சினை தொடர்பான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]