மாணவர்கள் பலி: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பிரங்கம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கிரி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.அவர்கள் தினமும் சென்னை-பெங்களூரு...