June 17, 2024

arrested

உயர்ரக போதைப்பொருட்களை சென்னையில் விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னையில் கூடுதல் துணை ஆணையர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிய இருவரிடம் இருந்து 1 கிலோ மெத்த பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்....

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த மூத்த விஞ்ஞானி கைது

மும்பை: இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர், மும்பை சிறப்புப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான...

ஆந்திராவில் செம்மரம் கடத்தல்… தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கைது

சித்தூர்: சேஷாசலம் வனப்பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் எஸ்பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டி...

அம்ரித்பால் சிங் கைது – பஞ்சாப் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சண்டிகர்:இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற தனி மாநிலத்தை உருவாக்க சில சீக்கிய அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.சமீப காலமாக, 'வாரிஸ் பஞ்சாப் டி'...

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சோட்டாராஜனின் கூட்டாளி இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்

புதுடில்லி: நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் முக்கியக் கூட்டாளி அபு சாவந்த் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் இருந்து இந்தியா அழைத்து வந்த சிபிஐ...

டிராலி பேக்கில் தங்க ஸ்குரூ… வித்தியாசமான முறையில் தங்கம் கடத்திய வாலிபர் கைது

 ஹைதராபாத் : வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடத்தல்காரர்கள் வித்தியாசமாக யோசித்து, சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி தங்கத்தை...

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ரஸீமை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

கேரளா: கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான ரமீஸ் கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேச விமான...

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த 2 வாலிபர்கள் கைது

ஈரோடு: ஈரோட்டில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 42 பவுன் தங்க நகைகள்...

செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயநயினார் மகன் அப்பன் (வயது 50). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலத்தில் செல்போன் டவர் உள்ளது. இந்த...

பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய நேபாளத்தை சேர்ந்த 5 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில் வசித்து வருபவர் நந்தன் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி குடும்பத்துடன் தொட்டபள்ளாபுரத்தில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]