June 17, 2024

arrested

மணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கு.. 7 பேரின் கைதை கண்டித்து முழு அடைப்பு

இம்பால்: மணிப்பூரில் மாயமான மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழங்குடியினர் அதிகம் வசிக்கும்...

மணிப்பூரில் 2 மாணவர்கள் கொலை விவகாரத்தில் 6 பேர் கைது

இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைதிஸ் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே நடந்து வரும் மோதலில் 185 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜூலை மாதம்,...

சமூக வலைதளங்கள் மூலம் ரூ.854 கோடி மோசடி.. 6 பேர் கைது

பெங்களூரு: குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து ரூ.854 கோடி மோசடி செய்த 6...

லிபியா அணை உடைப்பு தொடர்பாக 8 பேர் கைது

திரிபோலி: லிபியாவில் புயலால் 2 அணைகள் இடிந்து விழுந்து வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் உயர்மட்ட சட்ட அதிகாரி...

கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

ராயபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுஷெட்டிசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வீல்டிங்...

ஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், இரணியம்மன் நகர் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார்...

ஒடிசாவில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களைப் பெற லஞ்சம்… 7 பேர் கைது

புவனேஸ்வர்: குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிபர் ஹேதல் குமார் ராஜகுரு. இவர் மத்திய அரசின் ஏகலைவா மாதிரி பள்ளி கட்டிடங்களை ஒடிசாவில்கட்டுவதற்கான அரசின் டெண்டர்களை பெற...

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 250 பேர் கைது

திருப்பூர் : மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற...

கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற 5 பேர் கைது

சென்னை: சென்னையை அடுத்த புழல் ஆசிரியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து...

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு

விஜயவாடா: ரூ.300 கோடி ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]