May 26, 2024

arrested

புதுவையிலிருந்து 2500 மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக சரக்கு வாகனத்தில் 2500 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை...

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது

மேற்குவங்கம்: அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சூறையாடப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கம் மாநிலத்தில் பொது விநியோக...

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான எளிய மனிதர் – சரத் பவார் கருத்து

புதுடெல்லி: புதிய மதுக் கொள்கை ஊழல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 10...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 33 பேர் கைது: துருக்கி போலீசார் அதிரடி

துருக்கி: உளவு பார்த்த 33 பேர் கைது... இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 33 பேரை துருக்கி போலீசார் கைது செய்தனர். வெளிநாடுகளில் தங்கியுள்ள ஹமாஸ் அமைப்பினரை...

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் பல்லவி பிரஷாந்த் கைது

சினிமா: தமிழைப் போலவே, தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்தது. சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த சீசனின் வெற்றியாளராக விவசாயம் குறித்த தகவல்களை கூறி...

ரூ.1250 கோடி மோசடி செய்த வியட்நாம் பெண் தொழிலதிபர் கைது

வியட்நாம்: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய...

புழல் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது

சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (32). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த அக்டோபர் 17ம் தேதி அரும்பாக்கம் போலீஸார் திருட்டு வழக்கு...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மிஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில...

சொகுசு காரில் சென்று கஞ்சா கடத்தல்… தட்டி தூக்கிய போலீசார்

ஆந்திரா: ஆடி காரில் கஞ்சா கடத்தல்... ஆந்திராவுக்கு சென்று ஆடி கார் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]