May 26, 2024

arrested

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல்… 3 தமிழர்கள் கைது

டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50...

ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பெரியபாளையம்: ஆரணி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப்,...

ரூ.14,941 கோடி பண மோசடி வழக்கு… ஹாங்காங்கில் 7 பேர் கைது

பீஜிங்: ரூ.14,941 கோடி சட்ட விரோத பண மோசடி வழக்கில் 7 பேரை ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடந்த மொபைல் ஆப் கடன்...

போதைப் பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கம், காஷ்மீர், பீகார் மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்த...

மேற்கு வங்கம் எல்லை வழியாக தங்கம் கடத்தல்… வங்கதேச பெண் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பெட்ராபோல் பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

மும்பை காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு.. பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது

மும்பை: மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக...

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ரிகோபெர்டோவுக்கு 800 ஆண்டுகள் சிறை

குவாத்தமாலா: 800 ஆண்டுகள் சிறை... மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், வெளிநாட்டினர் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய போதைபொருள் கடத்தல் மன்னன் ரிகோபெர்டோ-வுக்கு 800...

மகாதேவ் செயலி வழக்கில் மேலும் இருவர் கைது

ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் கூடுதலாக நிதின் திப்ரிவால் மற்றும் அமித் அகர்வால் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவ்விருவரும் கடந்த...

கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது

தஞ்சாவூர்: 3பேர் கைது... தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]