May 19, 2024

arrested

குஜராத் பல்கலைகழக விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்,...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் இந்திய கடற்படையால் கைது

சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா கைது

திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்…முக்கிய குற்றவாளி சபீர் கைது

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...

தமிழகத்தின் 22 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...

ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருடிய நடிகை சவுமியா கைது

திருமலை:  விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியை சேர்ந்தவர் பிரசாத்பாபு (65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் தங்க...

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் செக் மோசடி வழக்கில் கைது

சென்னை: கைது செய்யப்பட்டார்... தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு,...

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல்… 3 தமிழர்கள் கைது

டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50...

ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பெரியபாளையம்: ஆரணி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]