அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி
காசிரங்கா: அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி, யானை மற்றும் ஜீப் சவாரி செய்து, வன விலங்குகளை கண்டு ரசித்தார்....
காசிரங்கா: அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி, யானை மற்றும் ஜீப் சவாரி செய்து, வன விலங்குகளை கண்டு ரசித்தார்....
அசாமில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தீப் பதக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய கூட்டணியில் தொகுதி உடன்பாடு...
கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
பார்பெட்டா: இந்தியா ஒருமைப்பாடு நீதி யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...
டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் மற்றும் பலர் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவுரவ் கோகோய், பூபேஷ் போரா, தேவவிரதா சைகியா...
திஸ்பூர்: அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் 6 பேர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில்...
திஸ்பூர்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில்...
திஸ்பூர்: அசாமில் கோயிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணிப்பூரில் உள்ள தௌபாலில் இந்திய ஒருமைப்பாடு நீதி யாத்திரையை காங்கிரஸ் முன்னாள்...
அசாம்: இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ஜெய்ராம் ரமேஷின் வாகனம் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஸ்டிக்கர்களை கிழித்து...
அசாம்: மணிப்பூர் மற்றும் நாகாலந்து மாநிலங்களை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள் அண்மையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நுழைந்தது. அசாம் முதல்வர் சர்மா உடனான...