அசாமில் குண்டு போலீசுக்கு வந்த ஆபத்து
அசாம்: அசாம் மாநில காவல்துறையில் 70 ஆயிரத்து 161 போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உடல் தகுதி உள்ளவர்களா என்பதைக் கண்டறியும் திட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி...
அசாம்: அசாம் மாநில காவல்துறையில் 70 ஆயிரத்து 161 போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உடல் தகுதி உள்ளவர்களா என்பதைக் கண்டறியும் திட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி...
புதுடெல்லி: மணிப்பூர் பலாத்கார வழக்குகளை அசாம் மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை நியமிக்குமாறு கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...
இம்பால்: மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீண்டும் ஒரு வன்முறைத் தாக்குதல் நடந்தது. வன்முறையாளர்களை கைது...
கவுகாத்தி: தலைநகர் டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் நகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானம் திப்ருகரில்...
புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....
கவுகாத்தி: எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதால் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் தளத்தில் பாரத் என்று திருத்தியுள்ளார். அசாம் பாஜக...
கவுகாத்தி: அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'அஸ்ஸாம் முதல்வர்,...
கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள உலுபரி பகுதியில் போலீஸ் தலைமையகம் உள்ளது. அதன் அருகிலேயே மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து...
திஸ்பூர்: எதிர்கட்சி கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடங்கிய கூட்டணி (இந்தியா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அசாம் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஹிமந்தா...
கவுகாத்தி: அரியானாவில் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று திடீரென சந்தித்தார். அவர்களுடன் நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி...