May 19, 2024

Assembly elections

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 200...

தெலுங்கானாவில் மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு..!!

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்நிலையில், தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் முதன்முறையாக...

தெலுங்கானாவில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவு..!!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க....

மிசோரம் சட்டசபை தேர்தல்: 16 பெண்கள் உட்பட 174 பேர் வேட்பு மனு தாக்கல்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 7-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடில்லி: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா்,...

மூன்று மாநிலத்திற்கான தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த பாஜக

புதுடில்லி: 3 மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தலை ஒட்டி வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த வருட...

சட்டசபை தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் 8 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேற்று முதல் அக்டோபர்...

சிறப்பு கூட்டத் தொடர் 18ம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு முடிவு

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு...

ஆம் ஆத்மி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது – கெஜ்ரிவால்

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப்பைத் தொடர்ந்து ராஜஸ்தானில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. இதன் முன்னோட்டமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]