May 19, 2024

assembly

ஜூன் 2-வது வாரத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக பேரவை மீண்டும் கூடுகிறது

சென்னை : சட்டப் பேரவையில் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு, இறுதியாக அரசுக் கோரிக்கையின்படி நிதிக் கவுன்சிலின்...

சிக்கிம் சட்டசபைக்கான தேர்தலில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவு

காங்டாக்: சட்டசபைக்கான வாக்குப்பதிவு... சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை...

ஜே.பி.நட்டா ‘ரோடு ஷோ’வுக்கு திருச்சியில் அனுமதி மறுப்பு

திருச்சி :மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதன்படி, திருச்சியில்...

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புஜவெண்டி, கல்லீரல் பாதிப்பு...

அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல் 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

இட்டாநகர்: அருணாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர் சவ்னா மெயின் உள்பட 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை..!!

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிட தடை...

ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள் பேரவை தேர்தல்… அமித் ஷா பேட்டி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்துக்கு முன் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அமித்ஷா கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில்,...

தேர்தலில் எங்கள் கூட்டணி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற மற்றும் மக்களவை வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு...

ஆந்திர சட்டசபை தேர்தல்… பவன் கல்யாணுக்கு எதிராக போட்டியிடுகிறார் ராம் கோபால் வர்மா

சினிமா: நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் வரவிருக்கும் ஆந்திர சட்டசபை தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். பிதாபுரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக பவன்...

விளவங்கோடு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே வழங்க தி.மு.க. முடிவு

விளவங்கோடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் உள்ள தொகுதியாகும். கடந்த சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் விஜயதாரணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]