இந்தியக் கூட்டணி ஈகோவை ஒதுக்கிவிட்டு இணைந்து செயல்பட வேண்டும் – திருமாவளவன்
மதுரை: விசிக தலைவர் திருமாவளவன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-…
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜகவின் அனைத்து அத்துமீறல்களும் நிறுத்தப்படும் – மணீஷ் சிசோடியா
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை…
டெல்லியில் நடந்த மிகப்பெரிய ஊழலுக்கு யார் காரணம்? ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: டெல்லி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் நடந்த மிகப்பெரிய ஊழலுக்கு…
டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: வெற்றி வாகை சூடப்போவது யார்?
புதுடெல்லி: டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இங்கு மொத்தம் 70 சட்டசபை…
நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிப்பு… தவெக அறிவிப்பு
சென்னை: நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தவெக அறிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின்…
இதுவரை 981 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல்… எங்கு தெரியுங்களா?
புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல்…
அடுத்த கூட்டத்தொடரின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!
சென்னை: சட்டமன்றம் மீண்டும் தொடங்கும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என்று சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்துள்ளார்.…
மாணவிகள் அப்பா என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: மாணவிகள் `அப்பா' என்று அழைப்பதை நினைத்து மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
எச்எம்பி தொற்று குறித்து அமைச்சர் கொடுத்த விளக்கம்
சென்னை: HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையில்…
பஞ்சாயத்துகளை இணைப்பதற்கு ஆட்சேபனை இருந்தார் மனு அளிக்கலாம்… அமைச்சர் தகவல்
சென்னை: பஞ்சாயத்துக்களை நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஆட்சேபனை இருந்தால் மனு அளிக்கலாம் என்று அமைச்சர்…