May 6, 2024

Attempt

கோவில் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை பாதுகாக்க நடவடிக்கை

திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜை சந்தித்து மனு அளித்தனர். அதில்...

மத்திய அரசு காப்பாற்ற முயல்கிறது… விவசாய சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

உத்தரகாண்ட்: மல்யுத்த சம்மேளன தலைவரை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று விவசாய சங்கத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷன்...

மல்யுத்த சம்மேளன தலைவரை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி… விவசாய சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

உத்தரகாண்ட்: மல்யுத்த சம்மேளன தலைவரை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று விவசாய சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான...

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்...

கோவையில் காரில் வந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

கோவை: கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 38 வயதான இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம். கணவர் வெளியூர் சென்ற...

நெடுமுடி வேணு, விவேக் மீண்டும் திரையில்… இந்தியன் 2 படத்தில் புதிய முயற்சியில் இயக்குனர் ஷங்கர்

சென்னை: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து,...

கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

சென்னை: சென்னை, கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை கற்களை கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை தனிப்படை போலீசார் இன்று...

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி

குமரி: குமரி மாவட்டம் குளச்சல் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கடந்த ஜனவரி மாதம் அருள்பாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில்...

கொலை முயற்சி குற்றச்சாட்டு… சரிதா நாயர் ரத்த மாதிரிகள் தேசிய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம், கேரளா மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல் அமைப்பதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த புகாரில் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில்...

பட்டப்பகலில் துணிகரம்… வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி… வாலிபர் கைது

திண்டுக்கல், திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள், வணிக கடைகள், மார்க்கெட், கமிஷன் மண்டிகள் உள்ளன. இதனால் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]