தொழில்நுட்ப கோளாறு சென்னையில் 4 விமான சேவை ரத்து
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து...
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து...
புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது....
புதுடெல்லி: இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர் இஸ்ரேல்...
டோக்கியோ: அமெரிக்க ராணுவ விமானம் தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் கடற்படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஓஸ்பிரே...
பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இது நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக...
மாஸ்கோ: ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்க் நகருக்குச் சென்ற இந்த விமானத்தில்...
சிங்கப்பூர்: சீன விமானத்தில் தீ... சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்தது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் செங்டு என்ற...
ஹனோய்: வியட்நாமின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வருவாயை அதிகரிக்க சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 87.6 சதவீதம்...
பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் நீடிக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடும்...
சீனா: தைவானை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக பராமரிக்கும் சீனா, தைவானுடன் வேறு எந்த நாடும் வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளை ஏற்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது....