May 2, 2024

bihar

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடில்லி: தொகுதி பங்கீடு இறுதியானது... 'லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது,'' என முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், ராஷ்ட்ரிய லோக்...

தேஜஸ்வி யாதவின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம்

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

தேஜஸ்வி யாதவின் ஜன் விஷாவாஸ் யாத்திரை நிறைவு விழா

பாட்னா: யாத்திரை நிறைவு விழா... பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள்...

விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு: சம்பாய் சோரன் தகவல்

ராஞ்சி: பீகாரைத் தொடர்ந்து ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வுக்கு முதல்வர் சம்பாய் சோரன் அனுமதி...

பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. 129 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பீகார் மாநிலத்தில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய...

பீகார் சட்டசபையில் சபாநாயகரை நீக்கி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பீகார்: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக அவாத் பிகாரி...

பீகார் சட்டப் பேரவையில் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு: அமித்ஷா காணொலி மூலம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் பேச ஏற்பாடு

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். பீகார் சட்டசபையில் நாளை...

பீகாரில் வரும் 12-ம் தேதி நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், சில வாரங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க., தலைமையிலான தேசிய...

பீகாரில் நீதி யாத்திரை… காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை

பாட்னா: 2வது நாளாக பீகார் மாநிலத்தில் ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராகுல் காந்தியின்...

பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்

பாட்னா: இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]