May 2, 2024

bihar

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்… தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள்

நேபாளம்: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்தனர். ஜஜார்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட...

வரலாறு திரைப்படமாகிறது பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் வாழ்க்கை

பீகார்: பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்பதால் நடிகர்கள் தேர்வும் சுறுசுறுப்பாக நடக்கிறது. பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்...

பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்து… உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

பீகார்: பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என...

சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்கள்… பீகார் அரசு அறிக்கை

பீகார்:  சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பீகார் அரசு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு உள்ளனராம். இதில் ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு இருப்பதாகத்...

கடவுள் ராமர் எனது கனவில் வந்து… பீகார் அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு

சுபால்: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு உள்ளது. அக்கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. சந்திரசேகர் அவரது அமைச்சரவையில்...

பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பஹ்மதி ஆற்றில் நேற்று படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பத்ஹமா கட் பகுதிக்கு சென்ற படகில் பள்ளிக்குழந்தைகள், பெண்கள்...

மத்திய அரசு மனுதாக்கல்… பீகாரில் சாதிவாரி கணக்கெடுக்க கூடாது

புதுடில்லி: மனுதாக்கல்... பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு...

பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான களஆய்வு பணிகள் நிறைவு

பாட்னா: பீகாரில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொங்கப்பட்டது. இந்த...

பீகாரில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் கைது

கயா: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவர் பிரமோத் மிஸ்ரா. பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, 2004ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவர், தேடப்படும் பயங்கரவாதியாக...

பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. அங்கு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பீகார் அரசு முடிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]