பீகாரில் பிரபல பாடகி மீது துப்பாக்கிச் சூடு… அதிர்ந்த ரசிகர்கள்
பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம்...
பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம்...
பீகார்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வரும் 12ம் தேதி பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட கூட்டம் நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு...
புதுடில்லி: பிரதமராகும் பகல் கனவு காண்பதை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிறுத்திக்கொண்டு, அராஜகப் போக்கு அதிகரித்து வரும் தனது மாநிலத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்’...
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் சாக்கடையில் ஒரு பெரிய குவியல் கிடந்தது. மேலும் சில கரன்சி நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த...
புதுடில்லி: கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஒரு சில பகுதிகளில் தீவிர வெப்பக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு...
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா...
பாட்னா: பீகாரில் 'பீம் ஆர்மி' அமைப்பின் உள்ளூர் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் மாநிலம், வைசாலி மாவட்டம், லால்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சதாமியா...
மதுரை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை பரப்பிய பீகார் வாலிபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் வட...
பாட்னா: பீகாரில் பல்வேறு நகரங்களில் ராமநவமி கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டன. இதை முன்னிட்டு, சாமி சிலை ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் காரணமாக நாளந்தா,...
பாட்னா, பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ராஜவ்லி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி...