April 27, 2024

Booking

5,637 பேர் ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு

திருச்சி: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடை பெற்றது. இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,...

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்

சென்னை: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகுதிச் சுற்று...

முன்பதிவு செய்து பயணம் மேற்கெள்ளும் காலம் நீட்டிப்பு

சென்னை: மாற்றம் செய்யப்பட்டுள்ளது... அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு...

மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார கார்

லாஸ்வேகாஸ்: மின்னணு சாதன கண்காட்சி... சோனி நிறுவனமும், ஹோண்டா நிறுவனமும் இணைந்து வடிவமைத்துள்ள மின்சார கார்,லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஃபீலா...

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… முன்பதிவு துவக்கம்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு இன்று காலை துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், போட்டியில் பங்கேற்க இருக்கும்...

சபரிமலையில் 10-15-ம் தேதி வரை மகரவிளக்கு முன்பதிவு ரத்து: 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகள் டிசம்பர் 31-ம் தேதி முதல் நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்....

நெல்லை – திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சென்னை: நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாள சீரமைப்புப் பணிக்காக 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். தூத்துக்குடி...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடக்கம்

தமிழகம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை...

விரைவுப் பேருந்துகளில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு

சென்னை: தீபாவளிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]