May 19, 2024

breakfast

புத்துணர்வை அளிக்கும் அவல் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க

சென்னை: அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து, நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம்,...

மாலை நேரத்துக்கான சுவையான டிபன் முட்டை சேமியா உப்புமா

சென்னை: மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக சுவையாக செய்து கொடுக்க விரும்பினால் சேமியா, முட்டை சேர்த்து சுவையான இந்த டிபனை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் சேமியா...

ஊட்டச்சத்து நிறைந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சுவையான மற்றும் ஊட்டசத்து மிகுந்த காலை உணவாக தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையானவை 2 மேசைக்கரண்டி நெய் 2...

மசாலா ஃப்ரை இட்லி செய்முறை… குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்

சென்னை: மசாலா ஃப்ரை இட்லி செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய நிலையில் வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களும் வீட்டில்தானே இருக்கிறோம் பிறகு சாப்பிடலாம் என்று காலை உணவை...

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் நேரடி நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்...

சோர்வை நீக்கி சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் செம்பருத்தி தேநீர்

சென்னை: சோர்வை நீக்கும் செம்பருத்தி தேநீர்... செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக்...

முதல்வரின் காலை உணவு திட்டம் தனியாருக்கா…? சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: அறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2022 அன்று மதுரை அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த...

சென்னை மாநகராட்சியின் 358 பள்ளிகளில் முதல்வர் காலை உணவு திட்டத்திற்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மறைந்த...

தமிழகம் போல் தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம்: மாணவர்கள் உற்சாகம்

ஐதராபாத்: தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அந்தந்த மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அமைச்சர் ஹரிஷ் ராவ்,...

தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

ஐதராபாத்: தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அந்தந்த மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் நேற்று தொடங்கி வைத்தனர். அமைச்சர் ஹரிஷ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]