May 6, 2024

campaign

ஆந்திராவில் 175 இடங்களில் போட்டியிட தயாரா? – எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் ஜெகன் மோகன் ரெட்டி

தெனாலி: 2024 இல் ஆந்திராவில் 175 சட்டமன்ற கவுன்சில்களில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கம் போல் இந்த முறை போட்டியிட முடிவு செய்துள்ளது....

பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பாஜக 140 இடங்களை வெல்லும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அன்னமலை நம்புகிறார். சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் அல்லது மே மாதங்களுக்கு கர்நாடகாவில்...

இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம்  நிறைவு

ஈரோடு: இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம்  நிறைவு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு...

தமிழ் அறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் அழைப்பு

சென்னை:   பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில்...

பெண்கள் வாக்குகளை அள்ளப்போகும் திமுக..! எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்..!

ஈரோடு:  திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு...

வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தியது; பிரதமர் மோடி!!!

நாகாலாந்து:  நாகாலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று சுமௌகெடிமா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார பேரணிக் கூட்டத்தில் கலந்து...

நல்லது நடக்க வேண்டும்… ஈரோடு இடைத் தேர்தலில் கமல்ஹாசன் பிரச்சாரம்

ஈரோடு: நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன் என்று ஈரோடு இடைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்… சீமான் கண்டனம்

சென்னை, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஆதரவாளர்களுடன் வரும் 20-ம் தேதி ஓ.பி.எஸ்., ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை எழும்பூரில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

தேமுதிக வேட்பாளருக்காக 6 நாட்கள் பிரேமலதா பிரச்சாரம்

சென்னை: பிரேமலதா பிரச்சாரம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]