மூன்று நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி திட்டம்
பெங்களூரு: அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் கர்நாடகாவில் முகாமிட்டு சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி...
பெங்களூரு: அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் கர்நாடகாவில் முகாமிட்டு சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி...
தெனாலி: 2024 இல் ஆந்திராவில் 175 சட்டமன்ற கவுன்சில்களில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கம் போல் இந்த முறை போட்டியிட முடிவு செய்துள்ளது....
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பாஜக 140 இடங்களை வெல்லும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அன்னமலை நம்புகிறார். சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் அல்லது மே மாதங்களுக்கு கர்நாடகாவில்...
ஈரோடு: இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு...
சென்னை: பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்தும் காணாமல் போன "தமிழை தேடி" என்ற தலைப்பில்...
ஈரோடு: திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு...
நாகாலாந்து: நாகாலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று சுமௌகெடிமா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார பேரணிக் கூட்டத்தில் கலந்து...
ஈரோடு: நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன் என்று ஈரோடு இடைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
சென்னை, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சென்னை: சென்னை எழும்பூரில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...