May 27, 2024

Canal

கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்த அரசாணை

சென்னை: கல்லணை கால்வாய் புனரமைப்பு 2ம் கட்ட பணிக்கு ரூ.447 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, தேர்தல்...

குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!!

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர்...

மேட்டூர் அணை: குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர்...

கால்வாயில் கிடந்த மனித எலும்புகூடு… போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடு மருத்துவப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என...

கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி ரயில் மறியல் முயற்சி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து...

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் செல்ல தடை விதிப்பு

சூயஸ் கால்வாய்: மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கால்வாய் ஆகும். இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை எளிதாக்க உருவாக்கப்பட்டது. 80...

என்எல்சி விரிவாக்கத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது: சீமான் வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். என்எல்சி விரிவாக்கத்துக்காக விளைநிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என நாம் தமிழர்...

கனமழையால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உதகை, பட்பயர்,...

பீகாரில் கால்வாயில் கட்டு கட்டாக பணம்- மக்கள் பணத்தை எடுத்துச் செல்ல போட்டி

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் சாக்கடையில் ஒரு பெரிய குவியல் கிடந்தது. மேலும் சில கரன்சி நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன. இதை பார்த்த...

மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது… அதிகாரிகள் யோசனை

செங்கல்பட்டு: ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால், மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், சக்ரா நகர், மேல் ரகுநாதபுரம், கீழ் ரகுநாதபுரம், சீனிவாச நகர், சாதிக் நகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]