April 26, 2024

chennai

சென்னையில் புகைமூட்டம்… விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு...

சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பலரும்...

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடியாக விமான சேவை தொடக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் பிப்ரவரி 1ம்தேதி முதல் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவை...

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. கூடுதலாக, சனி மற்றும் ஞாயிறு ஒன்றாக வருவதால், தொடர்ந்து...

சென்னையில் போகியால் புகை மூட்டம்… விமான புறப்பாடு தற்காலிக நிறுத்தம்

சென்னை: விமான புறப்பாடு நிறுத்தம்... சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளதால் விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் போகி...

சென்னையில் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி மற்றும்...

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக நடத்தும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி...

சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைத்து விற்பனை

சென்னை: பொங்கலுக்கு ஒருநாள் மட்டுமே இருப்பதால் சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க...

தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வு

திருச்சி: தூய்மை நகராக தேர்வு... தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், திருச்சி மேயர் அன்பழகனுக்கும்,...

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இஞ்சினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் ரயில்வே பணிமனை உள்ளது. இங்கிருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]