May 2, 2024

chennai

சென்னை மாநகரம் முழுவதும் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்

சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய்...

விடுமுறை நாளான நேற்று சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்க குவிந்த வாசகர்கள்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது....

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து சவரன் ரூ.46,960-ஆக உள்ளது..!!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,870 ஆகவும், சவரன் ரூ.46,960 ஆகவும் விற்பனை...

சென்னையில் புகைமூட்டம்… விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு...

சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பலரும்...

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடியாக விமான சேவை தொடக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் பிப்ரவரி 1ம்தேதி முதல் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவை...

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. கூடுதலாக, சனி மற்றும் ஞாயிறு ஒன்றாக வருவதால், தொடர்ந்து...

சென்னையில் போகியால் புகை மூட்டம்… விமான புறப்பாடு தற்காலிக நிறுத்தம்

சென்னை: விமான புறப்பாடு நிறுத்தம்... சென்னை நகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளதால் விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் போகி...

சென்னையில் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி மற்றும்...

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக நடத்தும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]