பீகாரில் விஷசாராயம் குடித்து 3 பேர் பலி: 25 கண் பார்வை இழப்பு…
பீகார்: ஏப்ரல் 2016 முதல், பீகாரில் சட்டவிரோத மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான கொள்கையை அமல்படுத்தியுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு...