May 28, 2024

child

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி… கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....

மும்பைக்கு வந்த கணவர், மகளுடன் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பை: தங்கள் மகள் மால்டிமேரியுடன் இந்தியா வந்துள்ளனர் பிரபல நடிககை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் தம்பதி பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர்...

6 வயதில் பெண் கலெக்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்-குழந்தை விழிப்புணர்வு முகாமில் குமுறல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ் ஐயர். இவரது கணவர் அருவிக்கரை முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதன். திவ்யா ஐஏஎஸ் அதிகாரி டாக்டர்...

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கும் உண்டு: மத்திய அரசு

புதுடெல்லி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும் என மக்களவையில் தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் தொகுதி எம்பி டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு...

மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை… விரைந்து மீட்ட போலீசார்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை கடத்தப்பட்ட ஆண் குழந்தையை, சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு குழந்தையை மீட்ட போலீசார் கடத்திய...

குழந்தைகளை குளிப்பாட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்....

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சிலேயே குழந்தை பெற்ற பெண்…

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சுஜில்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மாரம்மாள் (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான மாரம்மாள், கடந்த 19ம் தேதி மதியம் பிரசவ...

கீதை, ராமாயணம் பாடங்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பயின்றுவிக்க திட்டம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மகளிர் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியில் ஓர் அங்கம்  சாம்வர்தினி நியாஸ். ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த அமைப்பின் தேசிய...

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் விடுத்த எச்சரிக்கை

ஜப்பான்: பிறப்பு விகிதாச்சாரத்தை அதிகரிக்காவிட்டால், ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரித்துள்ளார். கடந்தாண்டில் அங்கு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த...

நாடகம் பார்க்க சென்ற இளம்பெண்ணிடம் 5 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை..

பஸ்தார் : சத்தீஸ்கர் மாநிலத்தில் நாடகம் பார்க்க சென்ற இளம்பெண்ணை ஐந்து சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]