May 4, 2024

Children

நடிகை சமந்தா செய்த நெகிழ்ச்சி செயல்… என்ன தெரியுங்களா?

சென்னை: சமந்தா பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை இந்த அமைப்பின் மூலம் தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கிறார் சமந்தா

சினிமா: தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக விளங்கிவரும் சமந்தா, சமீபத்தில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும்...

அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கான தற்போதைய அரசு மானியம்...

சீனாவில் பரவி வரும் மர்ம நிமோனியா தொற்று… சீன அரசு தீவிர கண்காணிப்பு

பீஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா நோய் பரவுவதை அந்நாட்டு சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு...

குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிராக வன்முறைகள் நடந்தால் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம்

ஊட்டி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், நவ.14 தேசிய குழந்தைகள் தினம்,...

ஆப்பிள் ஜாம் குட்டீஸ்களுக்கு வீட்டிலேயே சூப்பராக செய்து தாருங்கள்

சென்னை: இன்றைய அவசர உலகில் நிறைய சிற்றுண்டிகளுக்கு (டிஷ்க்கு) ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும்...

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார் கமல்ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின்...

குழந்தைகள் கூச்சலிட்டால் கட்டணம் வசூலிக்கும் உணவகம்

அட்லாண்டா: பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை...

நொறுக்கு தீனிகளை புறந்தள்ளி கடலை மிட்டாய் சாப்பிடுங்கள்

சென்னை: நம்மில் பெரும்பாலானோருக்கு எப்போதும் வாயில் கரக்.. மொறுக்கென நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகளவு இருக்கும். இன்று கடைகளில் விற்பனையாகும் பல உடலுக்கு...

குழந்தைகளின் கால்களை கழுவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் குழந்தைகளின் கால்களை கழுவியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவராத்திரி விழாவானது இந்த வருடம்  செப்டம்பர் 26-ம் தொடங்கி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]