May 18, 2024

Children

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் சட்டவிரோதமான செயல்

குஜராத்: குஜராத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் சட்டவிரோதமான செயல் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச...

மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய கணவனின் மனு தள்ளுபடி

சென்னை: இந்தியாவில் மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி அமெரிக்காவில் உள்ள கணவன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், தான் பெற்ற...

பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் பிரதமர் மோடி

டெல்லி: சகோதர அன்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாகக் கருதுபவர்களுக்கும் ராக்கி கட்டி...

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிடில் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய நடைமுறை

சவுதி: புதிய நடைமுறை... குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. முறையான காரணங்களின்றி 20...

போதையில் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்திய சிறுவர்கள்: சென்னையில் பரபரப்பு

சென்னை: போதை சிறுவர்கள்... சென்னை தண்டையார்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை, கஞ்சா போதையில் தாக்கிய 5 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து...

5 வயதில் தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மாநிலத்துக்கு சிறப்பு கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கல்விக் கொள்கையை உருவாக்க...

ப்ரோக்கோலி சூப் செய்து கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

சென்னை: ப்ரோக்கோலியுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும். இது குழந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுங்கள். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய...

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 40 பேர் வரை பாதிப்பு

விழுப்புரம்: குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகளால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு இதுபோன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகள்…போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் : விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சில சிறுவர், சிறுமியர் குல்பி ஐஸ் வாங்கி...

500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் பெண்கள்..!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது குழந்தையை வாடகைக்கு வாங்கி பிச்சை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]