May 28, 2024

Coimbatore

கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை

கோவை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பு பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை...

கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (60). இவர் தனது வீட்டின்...

கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்க நேரம் நாளை முதல் மாற்றம்

சேலம் சூரமங்கலம்: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை எதிரொலியாக, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்க நேரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம்...

தொடங்கியது சென்னை – கோவை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு

சென்னை: சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு தொடங்கியுள்ளது. சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் 8ம் தேதி (நாளை) வந்தே பாரத்...

கோடை விடுமுறை… இந்தியன் ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு

கோயம்புத்தூர்: இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு... கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இந்த விடுமுறையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்கள் குடும்பத்தாருடன் வருடத்துக்கு ஒருமுறை இனிதாக...

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை

கோவை: மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி மதுபானக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை ஒட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான...

கோவை வங்கி கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில், தனியார் வங்கியை உடைத்து, லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளைஞரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர்...

வேலூர் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் கொல்லம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 2.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் உள்ள ரயில்...

கோவையில் இன்று பிளஸ் 2 தேர்வை 35541 மாணவ, மாணவிகள் எழுதினர்

கோவை: பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் கோவை மாவட்டத்தில் 35,541 பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச்...

அதிக சத்து மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு- முதல்வர் நிதியுதவி

சென்னை; நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகமண்டலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]