May 19, 2024

Coimbatore

ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம்

கோவை: நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிடச் சென்றனர். ஈஷா யோகா...

கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை ; கோவை அத்திபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்...

புழுதி பறக்கும் சாலை… அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கோவை:  செல்வபுரத்தில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கோவை முழுவதும் 24 மணி நேர குடிநீர் குழாய் அமைத்தல், நெட்வொர்க் கேபிள் அமைத்தல், சாலை விரிவாக்கம்,...

பசியில் வீட்டுக்கு சென்ற மாணவன் பாதியிலே இறந்த சோகம்

கோவை:  நெகமம் அருகே தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:- கோவை மாவட்டம் பொள்ளாச்சி...

தமிழக பற்று காரணமாகவே 3 பேருக்கு கவர்னர் பதவி -சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை:   தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சென்னை வருவதற்காக கோவை விமான நிலையத்துக்கு காரில் வந்தார். அங்கு...

வ.உ.சி. பூங்காவில் புதுப்பொலிவுக்கு மாறும் டைனோசர்கள்

கோவை:  விசி பூங்காவில் பாழடைந்த டைனோசர் சிலைகள் மாற்றப்பட்டு வருகின்றன. கோவை நகரின் மையப்பகுதியில் டைனோசர் பூங்கா உள்ளது. ஒரு பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர்...

பவானி ஆற்றில் மூழ்கி காணாமல் போன 3 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக உள்ளது

கோவை:  மேட்டுப்பாளையம் சிறுமுகாவில் பவானி ஆற்றில் மூழ்கி காணாமல் போன 3 பேரை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக நடந்தது. பாளை கோவை மாவட்டம், சிறுமுகை...

கோயம்புத்தூர்: ஆழியார் தடுப்பணையில் போலீஸ் பாதுகாப்பு

கோயம்புத்தூர்:  ஆனைமலை, சுற்றுலா வந்த பிளஸ்-2 மாணவர் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பலியானார். எனவே, சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

கோவை: ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி

கோவை:   கோவையில் பிளஸ்-2 மாணவர் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார். ஆழியாறு அணை கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ளது ஆழியாறு அணை. இந்த அணையின் கீழ்புறத்தில்...

அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய பெண் கைது

கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் ராகவன் சாலையில் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. பல பெண்கள் இங்கு தங்கி வேலைக்கு செல்கின்றனர்.இந்த விடுதிக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இளம்பெண்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]