May 6, 2024

Coimbatore

தமிழகத்தில் ஒரு மாதமாக அஜித் அல்லது விஜய் படமா என்ற விவாதம் நடந்து வருகிறது: அன்புமணி ஆதங்கம்

கோவை : ""தமிழகத்தில் பல பிரச்னைகள் நிலவும் நிலையில், கடந்த ஒரு மாதமாக அஜித் படம் குறித்தோ, விஜய் படம் குறித்தோ அதிக விவாதம் நடந்து வருகிறது,''...

கோவையில் கார் வெடித்த வழக்கு… ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதி

சென்னை, கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார்....

கோவை மாவட்ட புதிய டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பொறுப்பேற்றார்

கோவை, கோவை மாவட்ட புதிய டிஐஜியாக விஜயகுமார் பொறுப்பேற்றார். கோயம்பேடு டிஐஜியாக பணியாற்றி வந்த புதிய டிஐஜி முத்துசாமி, வேலூர் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை அண்ணாநகர்...

ஊருக்குள் புகுந்த காட்டு யானை… மக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை, கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றித் திரிந்த யானை, காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள...

கழுகுகள் மோதியதால் விமானம் 4 மணி நேரம் தாமதம்

கோவை:கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. காலையில் ஏர் அரேபியா மற்றும் மாலையில் சிங்கப்பூர் மூலம் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று...

தமிழகத்தில் இருந்து 25க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் – அண்ணாமலை

கோவை: கோவையில் நடந்த பா.ஜ.க பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இரண்டு சிறிய தவறுகளை செய்துள்ளோம்....

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் 5 பேரிடம் 2-வது நாளாக விசாரணை

கோவை: கோவை கோட்டையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து சிதறியதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (23) பலியானார்.முகமது தல்ஹா(25), முகமது அசாருதீன்(23),...

மோசமான வானிலை காரணமாக கோவை – ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 27-ம் தேதி கோவை

கோவை: லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 27ம் தேதி கோவை வருகிறார். அன்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம்...

சரக்கு போக்குவரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்-ரயில்வே அதிகாரிகள் தெரிவிப்பு

கோவை:அதிக சரக்கு மற்றும் பார்சல்கள் இருந்தால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என வாடிக்கையாளர் சந்திப்பில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை பொள்ளாச்சியில் சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]