May 3, 2024

Colombo

நிபந்தனைகளுடன் நாகை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை

கொழும்பு: கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் பயணித்த படகு பறிமுதல் செய்யப்பட்டு,...

இலங்கையில் போலீசாரின் தடையை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டம்

கொழும்பு:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.போராட்டம் தொடர்ந்ததால், உணவு, எரிபொருள், சமையல் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள்...

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் உதவி பெற்று நாட்டின்...

பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பு இந்திய விசா விண்ணப்ப நிலையம் மூடல்

கொழும்பு: மறு அறிவித்தல் வரை மூடல்... பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய...

ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கொழும்பு: மழை பெய்யும் சாத்தியம்... வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் நட்பு நாடாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி

கொழும்பு: 1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. இதன் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொழும்பில் உள்ள காலிமுக...

மட்டக்களப்பில் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கொழும்பு: இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு...

இலங்கையின் 75வது சுதந்திர தினம் – பிரதமர் உரை ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்படும்

கொழும்பு: இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. தலைநகர் கொழும்பில் உள்ள கலிமுக திடலில் முக்கிய கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க, பிரதமர்...

இலங்கையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை உயர்வு

கொழும்பு: பெட்ரோல் விலை உயர்வு... ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது....

கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்… பெண் உள்பட 4 பேர் கைது

சென்னை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின், சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]