இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
இலங்கை, போராட்டக்காரர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக தலைநகர் கொழும்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய...
இலங்கை, போராட்டக்காரர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக தலைநகர் கொழும்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய...
கொழும்பு: இலங்கையின் சுகாதாரத் துறை நோய்த்தொற்றுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத...
கொழும்பு: பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...
கொழும்பு, இலங்கையில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...
கொழும்பு: அமைச்சரவை அங்கீகாரம்... அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி,...
கொழும்பு: போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடந்தது. வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர்...
கொழும்பு: இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி...