April 27, 2024

companies

தமிழகம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் தேசிய அளவில் 3 – வது இடம்

சென்னை : சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அதற்கான சாதகமான சூழல் நிலவுவதால்,...

ஏப்.19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை : மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 ( B )-ன் கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின் படி, தமிழகத்தில் உள்ள தொழில்...

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: புகார்களுக்கான உதவி எண்கள் வெளியீடு

சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் துறை (தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- லோக்சபா பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் என தேர்தல்...

அதானி நிறுவன பங்குகள் மோடி ஆட்சியில் உயர்வு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மும்பை: பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேசினார். மராட்டியத்தின் பந்தாரா...

பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் 1.6 சதவீதம் மட்டுமே பெண்கள் நிர்வாகம்

புதுடெல்லி: பார்ச்சூன் இந்தியா மற்றும் எஸ்பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இணைந்து நடத்திய ஆராய்ச்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்...

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்கள் செயலிகளை நீக்க அனுமதிக்கப்படாது: மத்திய அரசு

புதுடெல்லி: 'கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்களின் ஆப்களை நீக்க அனுமதிக்க முடியாது' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்....

ஏர் இந்தியா, ஐபிஎம், எஸ்ஏபி நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு கணினி மென்பொருள்களை வாங்கியது. இதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஏர்...

ஜெர்மனி மக்களை அவதியடைய செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்

ஜெர்மனி: மக்கள் பெரும் அவதி... ஜெர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப்...

ராமர் கோயில் திறப்பு விழா அன்று இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை

மும்பை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் 22ம்...

கிராமங்களில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவு

சென்னை: கிராமப்புறங்களில் விவசாயம் இலவசம் என்பதால், தினமும் பகலில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 12 மணி நேரம் மும்முனை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]