March 28, 2024

Count

நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சத்துகள் அடங்கியுள்ள சிறுகீரை அளிக்கும் நன்மைகள்

சென்னை: தாதுக்கள் நிறைந்த சிறுகீரை... சிறுகீரையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும்...

29000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… காசா சுகாதாரதுறை அமைச்சகம் தகவல்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனராம். இத்தகவலை காசா சுகாதாரதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி...

ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்... காஸா போரில், இதற்கு முன் இல்லாத அளவில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸின் நிலையாக...

69.60 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

உலகம்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,960,049 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்...

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.. மிசோரமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம்...

பலத்த பாதுகாப்புடன் துவங்கிய 4 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை

இந்தியா: மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக...

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை இவ்வளவுதானா…?

இந்தியா: கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது....

ஓட்டிஸ் சூறாவளியால் சேதமான அகபுல்கோ நகர்

மெக்சிகோ: சூறாவளியால் வெளியேறிய மக்கள்... மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரை ஓட்டிஸ் சூறாவளி புரட்டிப் போட்டதால் ஏராளமானோர் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப...

ஒரு பிஸ்கெட் குறைந்ததால் நிறுவனத்தில் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

சென்னை: ஒரு பிஸ்கெட் குறைந்ததால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டில்...

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூபாய் 79,96,950 , தங்கம் 72 கிராம் , வெள்ளி 1250 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 222 கிடைக்கப்பெற்றன...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]