May 2, 2024

COVID

மாரடைப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய விரிவான ஆய்வில், மாரடைப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா...

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்க முடிவு

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் தானேயில் 20 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், 5...

சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனாவால் 239 பேர் பலியானதாக தகவல்

சீனா: சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக...

புதிதாக 403 பேருக்கு தொற்று கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று 425 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 403 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து...

புதிதாக 490 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று புதிதாக 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று புதிதாக 490 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை...

கொரோனா பாதிப்பின் போது பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அரசு டாக்டர்கள் நியமனத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

68.86 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக வெளியான தகவல்களின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.86 கோடியாக...

2 நாட்களுக்குப் பிறகு, கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 1,021 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14 நாட்களில் 1,272 ஆக...

தமிழகத்தில் தினமும் 100க்கும் குறைவான கொரோனா வழக்குகள்.. பொதுமக்கள் நிம்மதி..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, தற்போது 100க்கும் குறைவாக குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்நிலையில்,...

கொரோனா சுகாதார அவசரநிலை இனி இல்லை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது சுகாதார அவசரநிலை இனி இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]